27/12/2017

இரு வரிக்கவிதை





அந்தரத்தில் தொங்கினாலும்
அன்புக்கு பஞ்சமில்லை
=======================
அம்மாவின் இலைவீட்டில் ஒரே சத்தம்...
வாரிசு போட்டியோ?
========================

No comments: