12/12/2017

விண்ணில் பறக்கும் இதயம்



விண்ணில் பறக்கும் இதயம்
விடியலை வெறுக்கும் இமைகள்
இருட்டினை ரசிக்கும் விழிகள்
இன்பத்தில் நகைக்கும் இதழ்கள்
விழுதெனத் தழுவும் கரங்கள்

விருந்தென எண்ணிடும் வேளையில்
விழுந்தேன் கட்டிலின் கீழே...
விழித்தேன் கனவு கலைந்தே....

—-செ. இராசா——

No comments: