23/12/2017

மலரும் நினைவுகள்-2


(கல்லாரியில் கடைசி வருடத்தில் தொழிற்கல்வி சம்மந்தமான ஒரு கருத்தரங்கில் நான் வாசித்த சில வரவேற்பு வரிகள்:)

வையகமே வாழ்த்தும் அளவில்
வானளாவில் உயர்ந்துள்ள
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்,
கட்டிடவியல் மற்றும் கட்டுமானவியல் துறையை
கலைநயத்துடன் தேர்ந்தெடுத்து
எதிர்கால இந்தியாவை
ஏற்றமிகு இந்தியாவாக மாற்றத் துடிக்கும்
வருங்கால வல்லுநர்களை
வருக வருக என வரவேற்று மகிழ்கின்றேன்...


........(புகைப்படங்கள் பட்டமளிப்பு விழாவில் எடுத்தவை)

No comments: