27/12/2017

யார் அவர்?




"பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை
பூமியில் விஜயம் செய்தேன் நான்......"
அந்த "நான்" என்பது யாதென்று
அழகாய்ச் சொன்னார் ஒரு மனிதர்!

"காமத்திலிருந்து கடவுளென்று"
"நான்" வெல்லவும் வழி சொன்னார்!
"இந்த நிலையும் மாறிவிடும்......"
இதையும் சொன்னவர் அதே மனிதர்!

யார் அவர்?
............................
.............................
..............................
............................
...........................
............................
.............................
.............................
.............................

(சொன்னவர் யாரெனப் பார்க்காமல்
சொன்னதன் பொருளை ஆராய்வோம்)

------செ. இராசா------

No comments: