20/12/2017

சிறுவயதில் நான் எழுதிய காதல் கவிதை

(முதல் கவிதையென்றும் நினைக்கின்றேன்)
***********************************************

கண்ணாடி போட்ட நான்- உன்
முன்னாடி வந்துநின்றால்
தள்ளாடிச் சென்று- ஒரு மறைவின்
பின்னாடி போவது எதனால் தெரியுமா?!


இந்த கருப்பானவனைக் கண்டால்
உனக்கு வெறுப்புண்டாகுமோ என்ற அச்சத்தினால்..

எனக்கே என்னை பிடிக்காதபோது
உனக்குமட்டுமா என்னைப் பிடிக்கப்போகிறது.... என்ற எண்ணத்தினால்...

அழகின் சிற்பம் நீ..
அமைதியின் மறுபெயர் நீ...
...............
..............
...............
?!!!!


(கவிதையின் வரிகள் தொலைந்ததைப்போல்
காலத்தால் நினைவும் தொலைந்தனவே..................)


செ. இராசா

No comments: