17/07/2020

அடியே மோட்டா சோறு



அடியே மோட்டா சோறு
ஆடி வந்தது பாரு
இடியா எண்ணங்கள் நூறு
ஏனோ தோனுது கேளு

வா...என் வண்ணக்கிளி நீ
என் கண்ணுக்குள்ள தீ
ஒளி ஏற்று ஏற்று..
நீ.‌....என் நெஞ்சுக்குள்ள தேர்
உயிர் சுண்டவைக்கும் தேன்
எனில் ஊற்று ஊற்று..

✍️செ. இராசா

No comments: