30/07/2020

நினைவில் வைத்து கனவில் காண்பதல்ல நட்பு

நினைவில் வைத்து
கனவில் காண்பதல்ல நட்பு!
மனதில் புதைத்து மரணம் வரை தொடர்வதுதான் உண்மையான நட்பு...

இல்லை.. இல்லை
மரணம் தாண்டியும் தொடர்வதுதான் உண்மையான நட்பு...

#இனிய_நண்பர்கள்_தின வாழ்த்துகள்
✍️செ.இராசா

(மேலே உள்ள வரிகள் 2012ல் நான் எழுதியவை. இதே வரிகளை 2017ல் என் நண்பன் போஷ் மறைவின்போது ஞாபகம் செய்தேன். இப்போது இவ்வரிகளை நினைத்துப் பார்த்து...மரணம் தாண்டியும்.....என்ற வரியை இணைத்துள்ளேன்...

ஆமாம் நண்பா...என்றும் உன் நினைவோடு)

No comments: