08/07/2020

கறிக்கொழம்பே






#மரிக்கொழுந்தே_மெட்டு

#கறிக்கொழம்பே ஏய் கறிக்கொழம்பே
கறிக்கொழம்பே ஏய் கறிக்கொழம்பே....ஓ
நானும் உன்னை உறிஞ்சிடவா சொல்லு சொல்லு
அப்படியே குடிச்சிடவா சொல்லு சொல்லு
கறிக்கொழம்பே ஏய் கறிக்கொழம்பே
கறிக்கொழம்பே

அப்பெல்லாம் எங்கவூரில் அத்தை மாமா வாரயிலே
அப்ப ஒரு நாட்டுக் கோழி குழம்பாக்கத் தேடயிலே
கட்டி போட்ட பொட்டக் கோழி சட்டிக்குள்ள வேகையிலே
எட்டுவூரத் தாண்டி மணம் அங்கே இங்கே
போகையிலே
உன் நினைப்பு மனச தூண்டிடுமே
உன்ருசிக்கு உசுரு ஏங்கிடுமே...
உன்ருசிக்கு உசுரு ஏங்கிடுமே...

கறிக்கொழம்பே........

✍️செ.இராசா

(என் மனைவி சமைத்த நாட்டுக்கோழி குழம்பிற்காக இப்பாடல்....
பக்கத்தில காடையும்.......😊😊😊😊😀😀
வாங்க சாப்பிடலாம்)

No comments: