01/08/2019

நிரம்பி வழியும் கோப்பையிலே-நீர்
நிரப்பிட மேலும் முடியாது!
தன்னை வியக்கும் உள்ளத்திலே-நீ
உண்மையைப் போதிக்க முடியாது!...✍️

No comments: