16/08/2019

#அன்னைத்_தமிழ்_யாசகனின்_ஏக்கம்



முன்பெல்லாம்
நினைக்கும் முன்பே நிஜமாவாய்!
கதைக்கும் முன்பே சொல்லாவாய்!
விதைக்கும் முன்பே மரமாவாய்!

ஆனால்....இப்போதோ
உருவி உருவி அழைத்தாலும்
உயிரை வாங்குகிறாய்!

உரிமையோடு கேட்கிறேன்
உயிர்மெய்யாய் வந்தெனக்கு
உயிர்மை தருவாயா?!

#அன்னைத்_தமிழ்_யாசகனின்_ஏக்கம்

No comments: