13/02/2019

இதயம்



(1)
அருகில் நெருங்கினால்
வேகமாய்த் துடிக்கிறது
பெற்றோரின் இதயம்..

(2)
இதயத்தின் ஓசை
இன்னும் கேட்கவில்லை
சாதீய மூளைக்கு..

(3)
அறிவில்லா இதயத்தை
அகிலமே ஏற்கிறது
அன்பின் சின்னமாய்..

No comments: