13/02/2019

கரூரார் புத்தகத்தை....



கரூரார் புத்தகத்தை
கண்களில் பருகும்
என் வீட்டு மீன்!

அதற்குத் தெரியுமா?!
அது விண்மீனென்று...

(கவிஞர் கரூர்பூபகீதன் தம்பியின் வேர்களின் குறுக்கு வெட்டுத்தோற்றம் படியுங்கள். வியந்து போவீர்கள்.)

No comments: