09/12/2022

வாங்கும் வரைக்கும்

 

வாங்கும் வரைக்கும்
.....வரமென்று காத்திருப்போர்
வாங்கியபின் ஏனோ
.....மனதிற்குள்- ஏங்குகிறார்
கொஞ்சம் பொறுத்திருந்தால்
.....கூடுதல் அம்சமுள்ள
வஞ்சிபோல் வந்திருக்கு மாம்!
 
✍️செ‌ இராசா

No comments: