03/12/2022

பூரி வெண்பா

 


வார்த்த வடிவுகண்டு
.....வாயிடுக்கில் நீரூற
கோர்த்த விரல்கூடிக்
.....கொஞ்சியுள்- சேர்க்கும்முன்
செஞ்ச மசாலாவைச்
.....செல்லமாய்த் தொட்டனுப்பப்
பஞ்சாய் பறக்கும்
.....பசி!
✍️செ. இராசா

No comments: