26/12/2022

வாயை அடக்காமல்

 

வாயை அடக்காமல்
.....வச்சுள்ளே தள்ளுபவர்
நோயாளி ஆனபின்
.....நோகின்றார்- நாயைப்போல்
அங்கிங் கெனாதபடி
......ஆனவரை ஓடிவிட்டு
தங்கிடுவார் பாவம்
.......தனித்து!
 
✍️செ. இராசா

No comments: