08/12/2022

எதையோ தொலைச்சுபுட்டு துடிக்கிறேன்‌..

எதையோ தொலைச்சுபுட்டு துடிக்கிறேன்‌..
எதுன்னு புரியாமல் தவிக்கிறேன்...
அதையே நினைச்சுகிட்டு புலம்புறேன்..
அதுன்னு தெரியாமல் கலங்குறேன்..
 
ஏன்னு தெரியல
......எனக்கும் புரியல
காலம் கனியல
......நேரம் அமையல
 
அண்ணா மலை சாமி- நான்
என்ன செய்ய show me......ஏய்
அல்லேலுயா சாமி- நான்
அச்சா நகி Save me.....
 
✍️செ. இராசா

No comments: