29/04/2022

கனவில் தோன்றிய சில வரிகளில் இருந்து..

 

சொர்க்க வாசல் தொறந்திடுச்சு
சோதனை எல்லாம் மறைஞ்சிடுச்சு
மகத்துவ மார்க்கம் கிடைச்சிடுச்சு
மனசுல எல்லாம் குளிர்ந்திடுச்சு
இருக்கான் இறைவன் மறவாதே...
வருவான் தருவான் களங்காதே..
 
✍️செ. இராசா
 
(இன்று திடீரென்று எம் கனவில் தோன்றிய சில வரிகளில் இருந்து...)

No comments: