16/04/2022

எனதுள்ளம் பற்றுதே ஏன்?

மனமென்னும் கூடையில் மல்லிகை போட்டால்
மனதெல்லாம் வீசும் மணம்போல்- தினமும்
உனதன்பின் பார்வை உரசும் பொழுதில்

எனதுள்ளம் பற்றுதே ஏன்?

✍️

No comments: