06/09/2021

யாருக்குத் தெரியும்?

 

காலம் கடந்த கவிதையொன்று
காதல் இரசம் சொட்டியது....
கவிப்பொருள் யாரென்றேன்?
"யாருக்குத் தெரியும்?!
ஆனால்...கவிதை ஒன்றே" என்கிறான்

No comments: