10/09/2021

சொல்லுக்குள் சிக்குமா சொல்?!

 


 

போட்ட பதிவொன்றில்
.........புன்னகை சிந்தினால்
காட்டமாய் என்னவளும்
.........காரணம்- கேட்கின்றாள்
எல்லைக்குள் சிக்கா
.........எழில்மிகு பேரண்டம்
சொல்லுக்குள் சிக்குமா சொல்?!

எப்பூடி?!!

✍️செ. இராசா

No comments: