21/09/2021

உயிரோவியம் நடமாடுது

 


 உயிரோவியம் நடமாடுது
ஒரு தூரிகை தொட ஏங்குது
உருவாகையில் பல காயங்கள்
ஒளியாகையில் அது மாயங்கள்
வலி தாங்கிய சிலை நீயடி
உயிர் ஏற்றிய உளி யாரடி?

✍️செ. இராசா

#இளையராஜா_ஓவியங்கள்

No comments: