09/06/2019

ஒத்தை மரக்கள்ள



ஒத்தை மரக்கள்ள ஊத்திவச்ச பானைபோல
அத்தை மகபெத்த அத்தனையும்- சத்தியமாய்
முத்தான முத்தாக முந்தியே வந்தாலும்
அத்தான்நான் சிக்கலையே ஏன்?

✍️செ. இராசா

No comments: