28/06/2019

#தேநீர்_கவிதை



பற்றிடாது பார்த்து நிக்க
துறவியல்ல நான்- உனைப்
பற்றினாலும் விட்டு விடாப்
பழையவனே நான்!

தொட்டிடாது விட்டு விலக
தோசியல்ல நான்- உனைத்
தொட்டபின்னும் தொடருகின்ற
தூயவனே நான்!

#தேநீர்_கவிதை

✍️செ. இராசா

No comments: