06/06/2019

எம்மனம்தான் துள்ளாது சொல்?!




சூரியனின் மோகத்தில் சூழ்ந்த கருமேகம்
மாரியாய் மாறியிங்கு மண்மீதுத் தூறியதும்
அம்மணமாய்த் துள்ளுகின்ற அம்மனத்து ஆசையிலே
எம்மனம்தான் துள்ளாது சொல்?!

✍️செ. இராசா

No comments: