25/08/2022

சதாசிவம்

 

 

 
தன்னால் இயன்றதைத்
.......தந்துதவும் வள்ளல்நீர்!
சொன்னால் மறுக்காமல்
........சொல்காக்கும்- குன்றும்நீர்!
பின்னால் ஒருபோதும்
........பேசாத நண்பன்நீர்!
முன்னால் வரவேண்டும்
........நீர்!
 
சதாநான் வணங்குகின்ற சாமியின்பேர் கொண்ட
சதாசிவம் நற்குணச் சான்று!
 
வாழ்க வளமுடன் ஐயா!
 
இனிய மனமார்ந்த பிறந்தநாள்
வாழ்த்துகள்

No comments: