24/08/2022

கருத்த பெண்ணே- உனைக் காணாமல் நான் நோகிறேன்

 


கருத்த பெண்ணே- உனைக்
காணாமல் நான் நோகிறேன்- நீ
கிடைச்ச பின்னே - அந்திக்
கீழ்வானம் நானாகிறேன்!‌...

கொஞ்சும் விழி கூறும் மொழி
கொஞ்ச'ம் கவி நானுன் செவி...(2)

எத்தனை விண்மீன்கள்
எத்தனை மின்தூண்கள்
ஆயினும் அன்பேநீ என் சூரியன்...
எத்தனை தேசங்கள்
எத்தனை பாஷைகள்
ஆயினும் அன்பேநீ தெந்-தேன்தமிழ்..

உண்ட சுவையினைச் சொல்லில் விளக்கிட
...உண்மைச் சுவையென்ன தெரியுமோ?
உந்தன் அழகினைச் சொல்லில் வடித்திட
...எந்த கவிஞனும் முடியுமோ?!

No comments: