24/07/2022

கற்றதமிழ்

 



கற்றதமிழ் பற்றியெனைக்
......கைதூக்கி விட்டதினால்
நற்றமிழின் நாயகனாய்
.......நல்விருது- பெற்றநாளில்
மற்றபணி வந்ததினால்
.......நானங்கே இல்லையென்றக்
குற்றச்சொல் நீக்கியதுன் கூட்டு!
 
✍️செ. இராசா
 
( நேற்று Dinesh Ramakrishnan நண்பரிடமிருந்து எமக்கான விருதைப் பெற்றுக்கொண்டேன். இனிய மனமார்ந்த நன்றி 💐🙏🙏)
விருதுக்கான காணொளி👉
👉

No comments: