31/12/2020

புது வருசத்தில் மலர்கிறநம்பிக்கையால்

 

புது வருசத்தில் மலர்கிறநம்பிக்கையால்
இனி ஒரு புதுயுகம் பிறக்கட்டுமே
விடியலைப் போற்றிப் பாடிப்பாடி
புது வருசத்தை வரவேற்போம்
மண்ணில் யாவரும் ஒன்றாய்க்கூடி
புதுவருசத்தில் வென்றிடுவோம்
✍️செ.இராசா

No comments: