16/12/2020

ஞாலம் அறியட்டும் நன்று



ஊழும் உறவுமாய் உன்னடியில் நின்றுகொண்டு
நாளும் பொழுதுமாய் நாயகனே வேண்டுகிறேன்
காலன் வருமுன்னே காட்டிவிடு யாரென்று
ஞாலம் அறியட்டும் நன்று!

✍️செ.இராசா

No comments: