08/12/2020

என்ன வலி அடி

என்ன வலி அடி
என்ன வழி இனி?
நீயே சொல்லடி
கொல்லும் வலி யடி
குத்திக் கிழிக்குது
கோபம் என்னடி

உன்னால் உருகிடும் இவனை
.....நீயே மீட்டிட வரணும்
பெண்ணே விலக்கிடு தனிமை
.....நிஜமே நிழல்தர முடியும்

நீரோடு நீர்மோதி சேதாரமா?!
நீயோடி நீமோதி சேர் தாரமா....!!!

✍️செ.இராசா

No comments: