23/04/2020

"மனிதன் வதைக்கும்

குயில் கூவும்
மயில் அகவும்
காகம் கரையும்
.....
இப்படி ஆசிரியர் சொன்ன
அந்தக் கணமே
அங்கே இரு காகங்கள் கரைந்தன;
"மனிதன் வதைக்கும்" என்று


✍️செ. இராசா

No comments: