16/04/2020

மனமென்னும் கூடையில்

மனமென்னும் கூடையில் மல்லிகை போட்டால்
மனதெல்லாம் வீசும் மணம்போல்- தினமும்
உனதன்பின் பார்வை உரசும் பொழுதில்
எனதுள்ளம் பற்றுதே ஏன்?✍️

No comments: