28/01/2019

மரங்கள்



(1)
வேகமாய் வளர்வதால்
விரைவில் வெட்டப்படுகிறது
சில மரங்கள்

(2)
இரத்தக் கண்ணீரை
சப்தமின்றி வடிக்கிறது
அறுபட்ட மரங்கள்

(3)
கிளைகள் பரவுவதால்
வேகமாய்த் தடுக்கப்படுகிறது
சில போராட்டங்கள்

✍️செ. இராசா

No comments: