10/01/2019

மரநேயம்



மனிதநேயம் மலிந்தோர்க்கு
மரநேயம் புரியாது...
மரநேயம் மிகுந்தோர்க்கு
மனிதநேயம் குறையாது....
*********************
✍️செ. இராசா

இங்கு பூமிக்கடியில் போடும் உயர் மின் அழுத்த கேபிள் வேலையின் போது அதன் பாதையில் இருந்த மரங்கள் பத்திரமாக மீண்டும் நடுவதற்காகப் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கூடுதல் தகவல்:

கத்தரில் எந்த மரத்தையாவது அனுமதியின்றி வெட்டினால் 6 மாத சிறைத்தண்டனையோ அல்லது குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் அபராதமோ (இரண்டு லட்சம்கூட ஆகலாம்) விதிக்கப்படும்.

No comments: