24/02/2018

துளிகள்

என்றேனும் ஓர் கவிதை எழுதிடமாட்டேனா?!
ஏக்கத்தோடு நான்....
 ####################################################

இதயத்திலே அன்பு வைத்து
இணையத்திலே வாழ்த்துவதால்
அன்பின் எல்லை விரிகின்றது!
அகிலம் அன்பால் இணைகின்றது!

#######################################################

முதுமையின் முகவரிதான்
முகத்தில் தெரிகிறது
முதிர்ச்சியின் அடையாளமாய்

########################################################

ஔவை...அவ்வை
மையம்...மய்யம்-எது சரி?
மய்யம் சரி என்றால்
‘மை’ எதற்கு?

####################################################

ஒலி அலையை உள் வாங்கி
வளி அலையாய் உரு மாற்றி
கலி உலகை ஆள்கிறது
#_கைப்பேசி

###########################################################

கண்பேசி காதலித்து
வாய்பேசி வறுத்தெடுத்தால் 
கைப்பேசி கதகதக்கும்

No comments: