09/10/2022

பட்டோலை --- தெய்வப்புலமை

 

 

 


புலமை இலக்கணத்தில் வரும் ஒரு சூத்திரம் யாதென்றால், யார் ஒருவர் தானாக எழுதாமல் அப்படியே வாய்வழியாக கவிதைகளைத் தங்கு தடையின்றி கூற, மற்றவர்கள் அதை எழுதும் அளவிற்கு உள்ளார்களோ அதுவே புலமையின் உச்சமென்று. அதற்குப் #பட்டோலை என்றும் #தெய்வப்புலமை என்றும் பெயர். அப்படிப்பட்ட தெய்வப்புலமை வாய்ந்த கவியரசரை விடவா அறிவாளிகள் இங்கே #இந்து மதத்தைப் பற்றிப் பேசிவிட முடியும்?

படியுங்கள் அர்த்தமுள்ள இந்து மதம்.
பிடிக்கவில்லையேல் தயவுகூர்ந்து விலகி நில்லுங்கள். கொச்சைப் படுத்தாதீர்கள்.
ஆம்.... நாங்கள் #இந்துக்கள் (ஒருங்கிணைந்த சமயத்தார்)

எங்களுக்குப் பெயரில் எல்லாம் குழப்பமில்லை. தில்லையில் சிவன், விஷ்ணு, பிள்ளையார், முருகன், சக்தியென்று எல்லாமும் உண்டு. அதேபோல் திருக்கோட்டியூர் மாதவன் கோவிலில் சிவனும், பிள்ளையாரும்கூட உண்டு.

(இப்போது தேவையில்லாமல் பிரிவினை பேச வேண்டாம்)

No comments: