25/10/2022

தூரத்தில் உள்ளவரை தோற்றங்கள் வேறாகும்

 


தூரத்தில் உள்ளவரை
......தோற்றங்கள் வேறாகும்
தூரம் குறைந்தால்தான்
.......தோன்றுமது-பூரணமாய்
யானைக்கண் பார்வையில்
.......ஈயெறும்பாய்த் தோன்றுவது
பூனைக்கண் பார்வையில்
........பொய்!

No comments: