18/10/2022

"உன்னைப்போல் இல்லையென்பார்"

 


"உன்னைப்போல் இல்லையென்பார்"
.......உண்மைதான் அவ்வாக்கும்
உன்னைப்போல் ஏமாளி
.......ஊரிலில்லை- என்பதையே
முன்கூட்டிச் சொல்கின்றார்
......முட்டாளாய்க் கேளாமல்
நன்றாகச் சிந்தித்தால்
......நன்று!

No comments: