13/10/2022

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர்

 

குறள் 580
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
 
பெயக் (ஊற்றக்) கண்டு நஞ்சு உண்டு அமைவர்
நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்.
 
பக்கத்து இலையில் நஞ்சுதான் உள்ளதென்று தெரிந்தாலும் பழகியவர் தந்தால் நாகரிகம் கருதுபவர்கள் உண்பர்.
 
நாம் நஞ்சென்று கருதின்ற ஒன்று, நமக்கு ஒவ்வாத உணவுப் பண்டமாக இருந்தாலும், அதுதான் உள்ளதென்று தெரிந்தால், நாகரிகம் கருதி, முகம் சுளிக்காமல், பழகியவர் மனம் நோகக்கூடாது என்பதற்காக அதையும் உண்ணலாம்.
 
✍️செ. இராசா

No comments: