21/09/2022

கண்ணில் கவியெழுதி

 

கண்ணில் கவியெழுதிக்
........காற்றில் பறக்கவிட்டால்
பண்ணென மாறியது
........#பற்றுவதைக்-கண்டாயோ?!
பைத்தியமாய் ஆகியின்று
.........பாவிபோல் நோகின்றேன்!
வைத்தியம் செய்திட
........ வா!

No comments: