21/09/2022

யாருக்கு யாரோன்னு

யாருக்கு யாரோன்னு ஏன்சொன்னாங்க? இங்க
யாருக்கும் யாருமில்லை தள்ளிநில்லுங்க
பாட்டுக்கு பாட்டுன்னு ஏன்சொன்னாங்க-அட
பாட்டிற்கு பாட்டில்'தான் தீர்வாமுங்க...

ஊருக்கு முன்னால "வாவ்" என்பாங்க- இந்தப்
பாருக்கு பின்னால "வ்வே" என்பாங்க...
நேருக்கு நேராக 'தூள்" என்பாங்க- நீ
நேருக்கு நேர்நின்னா "த்தூ" என்பாங்க...

✍️செ. இராசா

No comments: