29/07/2021

கண்கள் பருகையில் கண்ணாடி எதற்கு?

 


கண்கள் பருகையில்
கண்ணாடி எதற்கு?
இதழ்கள் தழுவையில்
இடைவெளி எதற்கு?
வா...தேனீரே..

✍️செ. இராசா

No comments: