17/07/2021

வாழகோடி வாய்ப்புவுள்ள ........வையகத்து வாழ்விலே

 



வாழகோடி வாய்ப்புவுள்ள
........வையகத்து வாழ்விலே
கோழைபோல வாழ்வுமேனோ
.........கூறிடுவாய் தோழனே!
நாளைநாளை நாளையென்ற
.........நாளுமிங்கே இல்லையே
காலையின்றே கண்டபின்னே
.........காலமின்றே நண்பனே!

✍️செ. இராசா

No comments: