31/10/2019

ஓவியத்தைத் தீட்டுகின்ற



ஓவியத்தைத் தீட்டுகின்ற
.............ஓவியத்தின் பின்னாலே
ஓவியமாய் நிற்கின்ற
..............ஒப்பற்ற-ஓவியனே💐💐
ஓவியத்துள் ஓவியமாய்
.............ஓவியத்தின் நாயகனாய்
ஓவியத்தில் செய்தாய் ஒளி!

#ஒருவிகற்ப_நேரிசை_வெண்பா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

படைத்தவன் செய்யும்
..........படைப்பில் வியந்து
படைத்தோன் செயலைப்
............ படமாய் விளக்கப்
படைத்துக் கொடுத்த
.............படத்தில் வியந்து
படைத்துக் கொடுத்ததிந்தப் பா!

#ஒருவிகற்ப_இன்னிசை_வெண்பா

✍️செ. இராசா

ஓவியர்: முனைவர் Elanchezian Sav ஐயா

நன்றி நன்றி ஐயா💐💐💐💐💐

#ஒற்றுப்_பிழைகளை_உற்றுப்_படித்தினி
#முற்றும்_களைவேன்_முயன்று

#குறள்_வெண்பா

No comments: