20/10/2019

கஞ்சிக்கு இத்தனை அக்கப்போறா...

 

நெஞ்சிலுள்ள ஆசையெந்தென்
..............நெஞ்சைவிட்டு நீங்கலை
கெஞ்சினாத்தான் கிட்டுமுன்னா
..............கெஞ்சிடவும் அஞ்சலை
வஞ்சிதரும் கஞ்சியில 
..............வாசமின்னும் போகலை
கொஞ்சியுன்னைக் கெஞ்சுகிறேன் தா!

செ. இராசா

(அட...இந்தக் கஞ்சிக்கு இத்தனை அக்கப்போறான்னு கேட்குறீங்களா😊😊😃😃😃😃....ஆம்...கஞ்சி என்பது வெறும் உணவல்ல, அது பல நோய்களை நீக்கும் மருந்து)

No comments: