இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
08/11/2018
துளிப்பா
(1)
நான்கு கரங்களால்
இரண்டு இதயங்கள் எழுதுகிறது கருவில் ஓர் கவிதை (2) ஆணில் உள்ள பெண்மையும் பெண்ணில் உள்ள ஆண்மையும் அர்த்த நாரீசமாகும் அற்புதம் (3) நீர் கோடி விதைத்தாலும் ஒன்றிரண்டே பிழைக்கிறது கருவுக்கள் சிசு
No comments:
Post a Comment