03/11/2018

இருவரிக் கவிதைகள்


ஆசையென்னும் வலையில்
அகப்பட்டுக் கொண்டது உயிர்

இரை சிக்க வைக்கும்
இறை விடுவிக்கும்

தான் விரித்த வலையில்
தானே சிக்கும் உயிர் மனிதன்

No comments: