05/01/2018

இரண்டு கேள்விகள்


கவிதையும் சிசுவும் பிறப்பதற்கு- சிறு
கருவே மூலமாய் அமைகிறது!
கவிதையும் சிசுவும் பிறக்குமுன்னே- மறு
கவிதையும் சிசுவும் தோன்றிடுமா?!

கருவை சிதைப்பது பாவமென்ற- நல்ல
கருத்தினை அறிந்த பெரியோரே....
கருவின் வடிவம் தோன்றுமுன்னே- அந்த
கருவைத் திருத்துதல் சரிதானோ?!

——செ. இராசா——

No comments: