22/04/2023

வந்தவுயிர் அத்தனையும்

 

வந்தவுயிர் அத்தனையும்
....... வாழ்ந்துவிட்டுப் போகும்முன்
நொந்துவுயிர் வாடிடவா
.......நோகின்றோம்- சிந்திப்பீர்
புன்னகையே காட்டாமல்
.......போகுமுயிர் போய்ச்சேரும்
என்றுவந்தால் என்ன
......இறப்பு?
 
✍️செ. இராசா

No comments: