18/04/2023

சோலைஆறுமுகம்

 

தரமான சம்பவமாய்
.....தந்திடுவீர் என்றும்
கரம்கோர்க்க காத்திருக்கோம்
.....கண்டோர்- வரம்தாரீர்
அன்னைத் தமிழ்க்கடவுள்
.....ஆறுமுக நற்பெயரை
என்றைக்கும் காப்பதாய்
.....இங்கு!
 
✍️செ. இராசா
 
வாழ்க வளமுடன்!!!
 

No comments: